பிரதான செய்திகள்

அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை (படங்கள்)

(கே.சி.எம்.அஸ்ஹர்)

அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை பொழிந்து வருகின்றது.இதனால் பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரதான வீதிகளில வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.பாடசாலைகளில் மாணவர் வருகை குறைவாகக் காணப்பட்டது.வியாபாரத் தளங்கள் ,வீடுகள் போன்றவற்றிலும் நீர் நுழைந்துள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும்,அரசசார்பற்ற அமைப்புகக்களும் உதவ வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

அறுவடைக்குத் தயார் நிலையிலுள்ள வயல் நிலங்களும் நீரில் முழ்கியுள்ளன.இதனால் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

Related posts

மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும்

wpengine

மாவடிப்பள்ளி சம்பவத்துக்கும் அமைச்சர் றிசாத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது நசீர் ,தவம் புரிந்துகொள்ள வேண்டும்.

wpengine

ஷிரந்தி வைத்தியசாலையில்

wpengine