பிரதான செய்திகள்

ஹெரோயின் கடத்தல் பணத்தை உண்டியல் முறையில் பரிமாற்றம் செய்த இருவர் கைது!

பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீண்டகாலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் கிடைக்கும் பணம் உண்டியல் முறையின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாவும், பணம் எண்ணும் இயந்திரமும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

Related posts

கோட்டைக்கல்லாறு மீனவர் தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் புனரமைத்து தருமாறு வேண்டுகோள்.

Maash

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின்  முழு நிலா கலைவிழா.

wpengine

‘இரணைமடுக்குள விவகாரத்தில் எந்தவொரு பிரதேச வாதமும் தூண்டப்படவில்லை’ சிவஞானம் சிறீதரன்

Editor