பிரதான செய்திகள்

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு குழு நியமனம்

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 60,000 பட்டதாரிகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.

மேலும் சில பட்டதாரிகள் மாகாண சபைகளில் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களாக கடமையாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளை உரிய முறையில் தகுதியான சேவைக்கு உள்வா தொடர்பில் புதிய குழுவினூடாக ஆராயப்பட்டுவருவதாகவும் அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே தெரிவித்துள்ளார்.

 

Related posts

இல்லங்கள் சேதமடைந்தததாக அரசாங்கத்திடம் கோடிகளை பெற்றுக் கொண்ட 43 உறுப்பினர்கள்.

Maash

2009ஆம் ஆண்டு முசலி பிரதேசம் காடுகளாகவும்,உடைந்த கட்டிடங்களாகவும் காட்சி தந்தன! அல்லாஹ்வின் உதவியினாலும்,அரசியல் அதிகாரத்தாலும் ஆரம்பித்தேன்! றிஷாட்

wpengine

ஜெயலலிதா இப்படிதான் நடப்பார் நடித்து காட்டிய விஜயகாந்த்! (விடியோ)

wpengine