பிரதான செய்திகள்

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த முன்னால் ஜனாதிபதி

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கையில் உள்ள வெளிநாட்டுத்  இராஜதந்திரிகளை அழைத்து இலங்கையின் எதிா்கால இனநல்லுரவு ஜக்கிய வரைபுகள் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வு நேற்றுமுன் தினம் (13) BMICH  நடைபெற்றது. வெளிநாட்டு அமைச்சின் செயலளாா் எசல வீரக்கோன்,  இனநல்லுரவுகள் செயலகத்தின் பணிப்பாளரும் இதில் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.unnamed-7

Related posts

வவுனியாவில் புதிதாக பியர் விற்பனை நிலையம்! மக்கள் விசனம்

wpengine

நாட்டில் இனவெறி தலைவிரித்தாடுகின்றது. ரவூப் ஹக்கீம்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் வவுனியா குப்பைகளை மீள் சூழற்சிப்படுத்தும் திட்டத்திற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு! களத்தில் ஆராய்வு

wpengine