பிரதான செய்திகள்

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த முன்னால் ஜனாதிபதி

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கையில் உள்ள வெளிநாட்டுத்  இராஜதந்திரிகளை அழைத்து இலங்கையின் எதிா்கால இனநல்லுரவு ஜக்கிய வரைபுகள் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வு நேற்றுமுன் தினம் (13) BMICH  நடைபெற்றது. வெளிநாட்டு அமைச்சின் செயலளாா் எசல வீரக்கோன்,  இனநல்லுரவுகள் செயலகத்தின் பணிப்பாளரும் இதில் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.unnamed-7

Related posts

ஞானசார தேரரை விடுதலைக்காக இன்று பாரிய ஆர்ப்பாட்டம்.

wpengine

இஷாக் ரஹ்மான் (எம்.பி) இலங்கைக்கான குவைத் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

wpengine

இந்தியாவில் தலைமறைவாக இருந்த ,குற்றவாளியான புஸ்பராஜ் விக்னேஸ்வரம் தனது மனைவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Maash