பிரதான செய்திகள்

வீதியில் இறங்கிய மக்களின் போராட்டங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையை சீரமைக்கக்கூடிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இல்லாவிடில் நாட்டுக்கு ஏற்படப்போகும் துரதிஷ்டவசமான தலைவிதியின் குற்றவாளிகளாக நீங்கள் அனைவரும் மாறுவதை தடுக்க முடியாது என அவர் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.

நெருக்கடி நிலை காரணமாக வீதியில் இறங்கிய மக்களின் போராட்டங்களுக்கு உரிய மரியாதை வழங்கி இந்த தருணத்தில் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

காணியினை சுவிகரிக்க கத்தோலிக்க சிலை அமைத்த அரிப்பு மக்கள்! வெள்ளிமலை மக்கள் கண்டனம்

wpengine

சண்டித்தனம் காட்டிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபை தவிசாளர்! முசலி அரசியல்வாதிகள் வாய்மூடி மௌனம்

wpengine

மஹியங்கனை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஞானசார தேரர் (விடியோ)

wpengine