பிரதான செய்திகள்

வீட்டில் இருந்து வேலை செய்யும் காலம் நீடிப்பு

இலங்கை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ஊடக பிரிவு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணி செய்யும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை பரிந்துரை செய்ய வேண்டாம்.

wpengine

ஆணைக்குழுவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு!

wpengine

நாளாந்தம் பல்வேறு தடைகளும், இடர்களுக்கும் மத்தியில் அ.இ.ம.கா

wpengine