பிரதான செய்திகள்

விவசாயிகளுக்கு சந்தோஷசமான செய்தி! நிவாரண அட்டை

விவசாய நடவடிக்கைகளுக்காக நீர் இரைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்காக நிவாரண அடிப்படையிலான மின்சார கட்டணம் ஒன்றை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


மின்சக்தி மற்றும் சக்திவளத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த நிவாரண காலம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் விவசாயிகள் மேலும் நன்மை அடைவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

தரமற்ற உரங்கள் தொடர்பில் எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்? பாராளுமன்றில் சஜித் கேள்வி!

Editor

3 மாதங்களில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும்

wpengine

சிங்கள ஊடகங்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கேள்வி குறியாக்கி! றிஷாட்டை விமர்சனம் செய்கின்றது.

wpengine