பிரதான செய்திகள்

விவசாயிகளுக்கு சந்தோஷசமான செய்தி! நிவாரண அட்டை

விவசாய நடவடிக்கைகளுக்காக நீர் இரைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்காக நிவாரண அடிப்படையிலான மின்சார கட்டணம் ஒன்றை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


மின்சக்தி மற்றும் சக்திவளத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த நிவாரண காலம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் விவசாயிகள் மேலும் நன்மை அடைவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

சிங்கப்பூரின் வீதி ஓரக் கடைகளில் எளிமையாக இலங்கை ஜனாதிபதி

wpengine

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்

wpengine

கூட்டமைப்பின் சித்தார்த்தனுக்கு பதவி வழங்கி நாட்டினை பிளவுபடுத்துவதற்கு அரசு முயற்சி-தேசப்பற்றுள்ள தேசிய பிக்குகள் முன்னணி

wpengine