பிரதான செய்திகள்

விவசாயத்துறையில் மாற்றம்! 3போக பயிர் செய்கை

விவசாயத்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றி கொள்ளும் நோக்கில் எதிர்காலத்தில் 3 போக பயிர் செய்கைகளை ஊக்குவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு எதிர்கொள்ளும் உணவு உற்பத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய உணவு உற்பத்தி வாரம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது தொடர்பில், தெளிவுட்டும் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, விவசாய அமைச்சின் அதிகாரி எஸ்.பெரியசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts

ஒருதடவையும் தொழாதவர் போரில் மரணித்ததற்காக அவருக்கு நபியவர்கள் செய்த அறிவிப்பும், போராட்டத்தின் முக்கியத்துவமும்.

wpengine

ஆப்கானிஸ் தான் நாட்டின் உயர் விருது “காஸி அமானுல்லா கான்“ மோடிக்கு

wpengine

சீனா நாட்டில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக கிழக்கிலிருந்து ஒரேயொரு முஸ்லிம் அதிபர் சீனா நோக்கி பயணமானார்.

wpengine