செய்திகள்பிரதான செய்திகள்

விளையாட்டு கல்வியை நாசமாக்கும் என்ற மூட நம்பிக்கையை உடைத்து சாதனை படைத்த மாணவி..!

இன்றைய தினம் வெளியான கா.பொ.த சதாரண தர பரீட்சையில் திருகோணமை தமிழ் மாணவி கிசோதிகா 9 (A) பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
விளையாட்டில் வீர மங்கையாக திகழும் Lifters’ Club Trinco கிசோதிகா 9 (A) சிறப்புச் சித்திகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

விளையாட்டு கல்வியை நாசமாக்கும் எனத் தமிழ்ச் சமூகத்தில் பரவிவரும் மூட நம்பிக்கையை உடைத்து சாதனை மாணவியாக கிசோதிகா திகழ்கின்றார்.

மாணவி பாடசாலை மட்டப் பழு தூக்கும் போட்டிகளில் அகில இலங்கை மட்டத்தில் தங்கப்பதக்கத்தையும் வென்ற மாணவி கிசோதிகா சாதாரணதரத்தில் 9 (A) சிறப்புச் சித்திகளை பெற்றுள்ளார்

இந்நிலையில் மாணவி கிசோதிகாவிற்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களைய்ம் கூறி வருகின்றனர்.

Related posts

மாணவர்களுக்கு 80% வரவு கருத்திற்கொள்ளப்பட மாட்டாது

wpengine

நினைவேந்தல் நிகழ்வினை வைத்து அரசியல் செய்த விக்னேஸ்வரன்! பின்வரிசையில் கூட்டமைப்பு

wpengine

வடக்கு வைத்தியசாலைகளில் தொடர் மரணங்கள் தொடர்பில் இதுவரையும் நடவடிக்கை இல்லை .

Maash