பிரதான செய்திகள்

விமல் வீரவன்ச விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம்! மஹிந்த

அரசாங்கத்தில் இருந்து அமைச்சர் விமல் வீரவன்ச விலக விரும்பினால் வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை சபையின் தலைவர் மஹிந்த பத்திரண இதனை தனது முகநூலில் கூறியுள்ளார்.

அமைச்சர் வீரவன்ச பிரதமர் ஆசனத்திற்கான கனவில் பல குறுக்கு வழிகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

இஸ்லாமிய தாய் ஒருவரின் உடல் தவறி தகனம் செய்யப்பட்டது.

wpengine

கத்தான்குடி மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்ற வீதியில் ஷிப்லி

wpengine

கிளிநொச்சியில் மதுபோதையுடன் தாய், 2வயது குழந்தையின் மரணத்துக்கு காரணமான சாரதி விடுதலை .

Maash