பிரதான செய்திகள்

விமல் வீரவன்ச விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம்! மஹிந்த

அரசாங்கத்தில் இருந்து அமைச்சர் விமல் வீரவன்ச விலக விரும்பினால் வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை சபையின் தலைவர் மஹிந்த பத்திரண இதனை தனது முகநூலில் கூறியுள்ளார்.

அமைச்சர் வீரவன்ச பிரதமர் ஆசனத்திற்கான கனவில் பல குறுக்கு வழிகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

என்னைப்பற்றி இல்லாத பொல்லாதை எழுதுபவர்கள் பற்றி அலட்டிக்கொள்வதில்லை! இறைவனில் நம்பிக்கை கொண்டுள்ளேன்

wpengine

புத்தாண்டை கூடாரங்களில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

wpengine

ரிஷாட் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

wpengine