பிரதான செய்திகள்

விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆவாரா?

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட்ட 6 பேர் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் ஹூசைன் இலங்கை வந்த போது, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக தெரிவித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்காக முன் அனுமதி மற்றும் ஒலிபெருக்கி அனுமதி என்பன பெறப்படவில்லை என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

வவுனியாவில் 10 வருடங்களாக வாடகை கட்டடங்களில் மூன்று சங்கங்கள்! பலர் விசனம்

wpengine

உலர் உணவூப்பொதிகளை வழங்கிய முஸ்லிம் எய்ட்

wpengine

 தேர்தல் விதிமுறை மீறல் – இதுவரை 14 வேட்பாளர்களும் 46 ஆதரவாளர்களும் கைது

Maash