செய்திகள்பிரதான செய்திகள்

விஞ்ஞான போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று M.N. ஆயிஷா சாதனை!

2024ம் ஆண்டு நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று பளளுவெவ பாடசாலை மாணவி M.N. ஆயிஷா சாதனை!

அனுராதபுர மாவட்டத்தில், கெக்கிராவை கல்வி வலயத்தில், பளளுவெவ முஸ்லிம் மகா வி‌த்தியாலயத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவி 2024ம் ஆண்டு நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் 13ம் தர மட்டத்தில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதன்மை இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts

முஸ்லிம்களுக்கு எதை வழங்க வேண்டுமென கூறும் அருகதை வடமாகாண சபைக்கு கிடையாது- றிசாட்

wpengine

65,000 வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலகங்களில் கருத்துப் பெட்டி

wpengine

வட மாகாணத்தில் 23பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்

wpengine