செய்திகள்பிரதான செய்திகள்

விஞ்ஞான போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று M.N. ஆயிஷா சாதனை!

2024ம் ஆண்டு நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று பளளுவெவ பாடசாலை மாணவி M.N. ஆயிஷா சாதனை!

அனுராதபுர மாவட்டத்தில், கெக்கிராவை கல்வி வலயத்தில், பளளுவெவ முஸ்லிம் மகா வி‌த்தியாலயத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவி 2024ம் ஆண்டு நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் 13ம் தர மட்டத்தில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதன்மை இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts

விமல், கம்மன்பில அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவுடன் தொடர்பு

wpengine

அழிந்துவரும் விடத்தல்தீவை மீளக்கட்டியெழுப்பும் அமைச்சர் றிசாட்

wpengine

மஹிந்தவின் மனைவி உடற்பயிற்சி! 200 பொலிஸ் பாதுகாப்பு கடமையில்

wpengine