பிரதான செய்திகள்

வாழைச்சேனை முஹைதீன் பள்ளிவாயலின் பெருநாள் தொழுகை

(அனா)

உலக முஸ்லீம்கள் இன்று (12.09.2016) “ஈதுல் அல்ஹா” ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.


ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு வாழைச்சேனை முஹைதீன் ஜ-ம்ஆ பள்ளிவாயல் நிருவாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் வாழைச்சேனை அந் நூர் தேசிய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.unnamed

இதில் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களை சேர்ந்த பெருந்திறளான ஆண்கள் கலந்து கொண்டனர்.unnamed-1

பெருநாள் தொழுகையையும் கொத்பா பேருரையையும் மௌலவி அஷ்ஷேக் ஏ.ஜி.எம்.றிஸ்வி நடாத்தி வைத்தார்.unnamed-2

Related posts

மஹிந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு 72 மணித்தியால அவகாசம்- பிக்குகள் ஆவேசம்

wpengine

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வாக்களிப்பு ஒத்திகை ஒட்டுசுட்டானில் இடம்பெற்றது

wpengine

மீரிகம வில்வத்தை ரயில் விபத்து – ஒரு திசையில் மாத்திரம் ரயில் சேவை!

Editor