பிரதான செய்திகள்

வாகன மோசடி! முசம்மில் நிதி மோசடி விசாரணை பிரிவில்

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் இன்று முற்பகல்
காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு விசாரணை பிரிவில் முன்னிலையானார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி செயலகத்துக்குட்பட்ட வாகனங்களை முறையற்ற
வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கவே அவர் இன்றைய தினம்
அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்னும் விசாரணை முடியவில்லை! ஜனாதிபதி ஆணைக்குழு இன்றுடன் நிறைவு

wpengine

தனியார் துறை ஊழியர்களுக்கு நிரந்தர சம்பள கட்டமைப்பு

wpengine

தொழில்நுட்ப ரீதியான தடைகள்! பயிற்சிப்பட்டறை பிரதம அதிதியாக அமைச்சர் றிஸாட்

wpengine