பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தாளர்கள் இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையின் மருந்தாளர்களும் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்த கோரி, பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பினால் வைத்திய பரிசோதனைக்காக வருகை தந்த நோயாளர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தினால் 3000 வீடுகள்! முஸ்லிம்கள் உள்வாங்கபடுவார்களா?

wpengine

கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள்.!

wpengine

தலைமன்னார்,முசலி,மடு போன்ற பிரதேசங்களை சுற்றுலாத்துறை மேம்படுத்த அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine