பிரதான செய்திகள்

வவுனியா மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் உள்ள நெழுக்குளம் பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

குறித்த மசாஜ் நிலையம் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினால் இன்று காலை 11 மணியளவில் மூடப்பட்டுள்ளது.

தெற்கு பிரதேச சபையின் தவிசாளர், து. நடராஜசிங்கம்(ரவி) மற்றும் உப தவிசாளர் மகேந்திரன் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள் அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது, பிரதேச சபை குழுவினர் சரியான அனுமதி பெறாமலே இதுவரை காலமும் இயங்கி வந்த குறித்த மசாஜ் நிலையத்தை மூடியதுடன் பெயர் பலகையையும் அகற்றியுள்ளனர்.

Related posts

குரங்கு தொல்லை! குரங்கு அமைச்சை வழங்குவதாயின் ஏற்றுக்கொள்ள தயார்

wpengine

வடக்கு – கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் கூட்டமைப்பிடம் உள்ளன : சாணக்கியன்

wpengine

விக்னேஸ்வரனை கண்டுகொள்ளாத அரசாங்கம்! பொதுபல சேனாவுடன் தொடர்பு இல்லை

wpengine