பிரதான செய்திகள்

வவுனியா மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் உள்ள நெழுக்குளம் பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

குறித்த மசாஜ் நிலையம் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினால் இன்று காலை 11 மணியளவில் மூடப்பட்டுள்ளது.

தெற்கு பிரதேச சபையின் தவிசாளர், து. நடராஜசிங்கம்(ரவி) மற்றும் உப தவிசாளர் மகேந்திரன் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள் அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது, பிரதேச சபை குழுவினர் சரியான அனுமதி பெறாமலே இதுவரை காலமும் இயங்கி வந்த குறித்த மசாஜ் நிலையத்தை மூடியதுடன் பெயர் பலகையையும் அகற்றியுள்ளனர்.

Related posts

நீர்க்கட்டணம் அதிகரிக்க கலந்துறையாடல்! சமுர்த்தி பயனாளிகளுக்கு விலக்களிப்பு

wpengine

பேஸ்புக் பாவனையாளர்களே! “வைரஸ்“ கவனம்

wpengine

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்-திஸ்ஸ

wpengine