பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் விஷேட ஆராதனை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  இரண்டாவது வருட நினைவு தினம்  வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார்  தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது. 

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் பலியான மக்களை நினைவுகூர்ந்து, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காகவும்  வவுனியா அந்தோனியார்  தேவாலயத்தில்  அருட்தந்தை ஜெயபாலன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி விஷேட வழிபாடு  இன்று காலை இடம்பெற்றது.  

இதன்போது தேவாலயத்தில் பொலிஸ், இராணுவத்தினரினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

ஹக்கீமை போன்று றிஷாட் நடந்துகொள்ள கூடாது! புத்தளத்தில் நாகரீகம் தவறிய ஹக்கீம்

wpengine

‘பனாமா லீக்ஸ்’ விவகாரம்! உண்மையை ஒப்புக்கொண்ட பிரதமர் (வீடியோ)

wpengine

குலவிளக்கை குறிவைத்து குப்புற விழுந்த குமரர்கள்!

wpengine