பிரதான செய்திகள்

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

பல மாவட்டங்களில் நிலவும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

 

இந்த உலர் உணவு தொகுதியை அம் மக்களுக்கு உடனடியாக வழங்க குறித்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வரட்சியான காலநிலை நிலவும் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கான குடிநீர் தேவை உள்ளிட்ட ஏனைய நீர் தேவைகளை நிறைவேற்றவும் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

Related posts

ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள்

wpengine

அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான் மாவட்டபுரம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

wpengine

இடம்பெயந்த மக்களை மீள்குடியேற்றியதற்காக 2ஆம் மாதம் றிஷாட்டிற்கு விசாரணை

wpengine