பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி தொகுதியில் சஜித் அணியில் றிஷாட், ஹக்கீம் இணைந்து போட்டி

வன்னி தேர்தல் தொகுதியில் சஜித் தலைமையிலான தொலைபேசி சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றன.


இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் போட்டியிடவுள்ளார்கள்.


ஐக்கிய தேசிய கட்சி சார்பாக இரண்டு சிங்கள வேட்பாளர்கள், முஸ்லிம்கள் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் இதுவரை கையொப்பம் ஈட்டுள்ளார்கள் ஏனைய ஐந்து வேட்பாளர்களையும் இரண்டு கட்சிகளும் இணைந்து தீர்மானிக்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றன.


இதற்கான வேட்புமனுவை நாளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகின்றன. 

Related posts

கண்டி -உகுரஸ்பிட்டியில் மகளிர் காங்கிரஸ் உதயம்

wpengine

இலங்கையில் பிரமாண்டமான திரவ இயற்கை வாயு திட்டம் அறிமுகம்; அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

wpengine

முல்லைத்தீவு முஸ்லிம் குடியேற்றத்திற்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு! றிஷாட்டுடன் கூட்டமைப்பு வாய்த்தர்க்கம்

wpengine