பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி சமூர்த்தி உத்தியோகத்தர் உடனான சந்திப்பு எஸ்.பீ.திஸாநாயக்க

மன்னார்,முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சமூர்த்தி உத்தியோகத்தர்களாக  கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும்,சமூக வலுட்டல்கள் மற்றும்  நலனோம்புகை அமைச்சருமான எஸ்.பீ. திஸாநாயக்க உடனான சந்திப்பு நாளை காலை வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற இருப்பதாக அறிய முடிகின்றது.

இந்ந சந்திப்பில் வன்னி பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள்,முகாமையாளர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

எதிர்வரும் சில மாதங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெற இருக்கின்ற போது இப்படியான சந்திப்பின் நோக்கம் தொடர்பான செய்தி வெளியாக வில்லை என தெரியவருகின்றது.

Related posts

மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரநிதிகளை சந்தித்த இராஜங்க அமைச்சர்

wpengine

பெண்ணுக்கு கொரோனா! மினுவாங்கொடயில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

wpengine

தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு! என்ன காரணம்?

wpengine