உலகச் செய்திகள்விளையாட்டு

வடகொரியாவுக்கு எதிராக மீண்டும் ட்ரம்ஸ்

அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சு வார்த்தை முறிவடையும் வகையில் அமெரிக்கா தரப்பில் இருந்து மீண்டும் கருத்தொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சட்டத்தரணி ரூடி ஜூலியானி யினால் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

முறிவடைந்த அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தையை மீள ஆரம்பிக்க வடகொரிய தலைவர் வருத்தி அழைத்ததாகவும், டெனால்ட் ட்ரம்ப் கடும் நிலைப்பாட்டுடனே பேச்சு வார்த்தைக்கு இணங்கியதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts

முத்தலாக் முறையால் முஸ்லிம் பெண்கள் சங்கடங்களை எதிர்கொள்கின்றனர் பிரதமர் மோடி வேதனை

wpengine

அஸாமில் தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் ; 14 பேர் பலி

wpengine

தனுஷ்க குணதிலக்கவை உடனடியாக கிரிக்கெட்டில் இருந்தும் இடைநீக்கம்

wpengine