பிரதான செய்திகள்

வட மாகாணத்தில் 23பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்

வட மாகாண ஆளுநரால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அலுவலத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கே நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

பிரதமர் மஹிந்தவிடம் சில்லரை தனமான கேள்விகளை கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்

wpengine

மீள்குடியேற்ற செயலணியின் நிதியை சீரழித்த முன்னாள் பிரதியமைச்சர் காதர் மஸ்தான்

wpengine

விலங்குகளிடமிருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக சீன ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் நிரூபனம்!

Editor