பிரதான செய்திகள்

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப் பத்திரங்கள்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தென் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களுக்கும் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்கினால், அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் அல்லது எவருக்கும் வழங்கக் கூடாது எனவும் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

65,000 வீட்டுத்திட்டத்துக்கான விண்ணப்பபடிவம் வழங்கும் நிகழ்வு

wpengine

யூரியா உரம் எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும்

wpengine

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வாக்களிப்பு ஒத்திகை ஒட்டுசுட்டானில் இடம்பெற்றது

wpengine