பிரதான செய்திகள்

வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் மன்னார் மாவட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற முசலி மாணவன்

வடமாகாண முல்லைத்தீவு விளையாட்டுத்துறைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட குத்துச்சண்டை 52 கி.லோ இடைப்பிரிவில் உள்ள அகத்திமுறிப்பு அமானுல்லாஹ் இர்பான் என்ற விளையாட்டு வீரன் மன்னார்  மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று வடமாகாண மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


சர்வதேச குத்துச்சண்டை நடுவரும் வட மாகாண குத்துச்சண்டை சம்மேளனத்தின் பிரதிநிதியுமான நளீன் தாஜுதீன் மற்றும் இர்பான் அவர்களை பாராட்டி வெளிநாடு பயிற்சி ஒன்றினை பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளார்.


Related posts

மைத்திரியின் வீடு ,செயலகம் முற்றுகை

wpengine

தமிழ் கூட்டமைப்பு இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம்

wpengine

டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கிய மோடி ! அசாமில் சோனியா கடும் ஆவேசம்

wpengine