பிரதான செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை இரகசிய பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

வசீம் தாஜுதின் கொலை தொடர்பில் சாட்சிகளை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் OIC சுமித் பெரேரா என்ற அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது பரபரப்பாக உள்ளது.

Related posts

அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

wpengine

கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தான் இந்த அரசைப் பாதுகாத்து வருகின்றார்கள் மஹிந்த

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை மறுதினம்!-தேர்தல் ஆணைக்குழு-

Editor