பிரதான செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை இரகசிய பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

வசீம் தாஜுதின் கொலை தொடர்பில் சாட்சிகளை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் OIC சுமித் பெரேரா என்ற அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது பரபரப்பாக உள்ளது.

Related posts

பௌத்த தலைவர்களிடம் வேண்டுகோளை விடுக்கின்றேன்-கலகொட அத்தே ஞானசார தேரர்

wpengine

18.12.2016 இல், பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”!

wpengine

அத்தியாவசி உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்தது சதொச நிறுவனம்!

Editor