பிரதான செய்திகள்

வங்கி கடன் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளன.

இந்த மாதம் இறுதியில் வங்கி கடன் வட்டி நூற்றுக்கு 12 சதவீதத்தில் இருந்து நூற்றுக்கு 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மேலும் உரையாற்றிய பிரதமர், எந்த ஒரு சவாலுக்கும் முகம் கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாகவுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள்

wpengine

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அதிபர் ஒருவருக்கு எதிரான முறைப்பாடு

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனை எப்படியாவது புத்தள மக்களிடம் எதிரியாக கட்ட  வேண்டும்

wpengine