பிரதான செய்திகள்

றிஷாட்டை விடுதலை செய்யக்கோரி மு.கா உறுப்பினர் கையொப்பம்

அரசியல் பழிவாங்கள் காரணமாக அநீதியாக கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைக்கும் நோக்கில் பொதுமக்களின் கையொப்பமிடும் நிகழ்வு புத்தளம்,அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல இடங்களில் இடம்பெற்றது.

இதன் போது கட்சிகளுக்கு அப்பால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் விருதோடை அமைப்பாளர் அஷாம் அவர்கள் விருதோடையில் முன்னின்று நிகழ்வை நடாத்தினார். மன

Related posts

காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நிர்மாணிக்கப்ட்ட வகுப்பறை மற்றும் தங்குமிட விடுதிக்கான இரு மாடிக் கட்டிடங்கள் இரண்டும் திறந்து

wpengine

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’

Editor

கனடிய குடியுரிமை பெறும் மலாலா

wpengine