பிரதான செய்திகள்

றிஷாட், மரைக்கார் மீது போலி குற்றச்சாட்டுகளை பரப்பும் இனவாதிகள்

இயற்கையின் சீற்றம் பல நூற்றுக்கணக்கில் உயிர்களையும் கோடிக்கணக்கான ரூபா பொருமதியான  உடைமைகளையும் பறித்துள்ள இந்த அவசரகால நிலமையிலும்  இனவாதிகள் தங்கள் இனவாத கருத்துக்களை சமூக வலைகளில் பரப்பி வருவதை அவதானிக்க முடிகிறது.

கடந்த வருடம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் போது தவ்ஹீத் ஜமாத்தினரும் எஸ் எம் மரிக்கார் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உதவி செய்வதாக கதை பரப்பிய இனவாதிகள் இம்முறை அமைச்சர் றிஷாதும் மற்றும் மரிக்காரும் முஸ்லிம்ளுக்கு மாத்திரம் உதவி செய்வதாக இனவாத ரீதியில் கதை பரப்பி வருவதை அவதானிக்க முடிகிறது.

Related posts

சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை

wpengine

அரச உத்தியோகத்தர்களை பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்.

wpengine

ஹிஸ்புல்லாஹ்வின் சேவையில்! பெயர் வைக்க பார்க்கும் ரவூப் ஹக்கீம்

wpengine