பிரதான செய்திகள்

ரூ.850,000 கோடி கடன் குண்டு! அமைச்சர் சஜித்

கடந்த அரசாங்கம்  8 இலட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாய் கடன் வெடிகுண்டை மக்களின் மீது வீசிச்சென்றுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உதா கம்மான வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் காமாட்சி கிராம அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் போதே அவர் நேற்று இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

இன்றும் பெற்றோல் வினியோகம் தடை! நாளை இடம்பெறும்

wpengine

அரச சேவையில்வுள்ள கர்ப்பிணி பெண்களை குறிவைக்கும் சஜித்

wpengine

Update மன்னார் வைத்தியசாலையில் குடும்ப பெண் திடீர் மரணம் (விடியோ)

wpengine