பிரதான செய்திகள்

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கூட்டு எதிரணியினரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியின் “டொப் டென் ” முறைப்பாட்டின் 9 ஆவது முறைப்பாடாக குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் போது 990 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

தாக்குதல் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மூலமாகத்தான் நடந்திருக்க வேண்டும்

wpengine

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு

wpengine

இனவாதம் பேசும் சிறீதரனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine