பிரதான செய்திகள்

ராஜபக்ஷவை, சபாநாயகர் அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது.

எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட்டது என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

அணுவில் 200பேரை பழிகொடுத்த வடகொரியா

wpengine

மன்னார் சிகையலங்கார உரிமையாளர்கள் கடிதம்

wpengine

மைத்திரிபால பைத்தியக்கார நிலைமைக்குப் போய்விட்டார் சரத்

wpengine