பிரதான செய்திகள்

ராஜபக்ஷவை, சபாநாயகர் அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது.

எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட்டது என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு 2007′ சுற்றுநிருபத்தின் படி நியமனம் வழங்கப்பட வேண்டும்

wpengine

“முகவரி” கவிதை தொகுப்பினை பெற்றுக்கொண்ட ஹிஸ்புல்லாஹ்

wpengine

ஹஜ் விவகாரத்தில் மோசடி! அஸாத் சாலிக்கு எதிராக விரைவில் முறைப்பாடு! ஹலீம்

wpengine