பிரதான செய்திகள்

ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரையாற்றவுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பிலேயே அவர் உரையாற்றவுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இதன்போது எதிர்காலத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அவர் பேசவுள்ளார்.

Related posts

அதானி காற்றாலை திட்டத்திற்கு எதிரான மனு மீளப்பெறப்பட்டது ..!

Maash

விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் எம்.பி CID யில் முறைப்பாடு!

wpengine

விவசாயிகளுக்கு இன்று முதல் டோக்கன் மூலம் எரிபொருள்

wpengine