பிரதான செய்திகள்

ரணிலின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது.

சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பால் பொங்க வைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க இணைந்து பால் பொங்க வைத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பால் பொங்க வைக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியன.

எனினும் அந்த இருவரது புகைப்படங்களும் பெரிதான பிரபல்யமடையவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

லிட்டில் லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் பிரதமர் தனது மனைவியுடன் புத்தாண்டை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கத்தின் வேலை முஸ்லிம் பெண்களின் ஆடை,திருமண வயதெல்லையை மாற்றுதல்

wpengine

தன்னை தானே சுட்டுக்கொலை! ராஜிதவிடம் வாக்குமூலம்

wpengine

புத்தளம் பகுதியில் காதலியை கொன்று விட்டு சரணடைந்த காதலன்..!

Maash