பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு!!

மணற்காடு கடற்பகுதியில் காணாமல் போன மீனவர் இன்று காலை(28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கெளரவ நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்படவுள்ளது.

Related posts

எம்.எச்.முஹம்மத் மறைவுக்கு மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் பழைய மாணவர் சங்கத்தின் அனுதாபச் செய்தி

wpengine

2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரிப்பு..!

Maash

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில்  குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

wpengine