பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழில் அதிகரிக்கும் கொவிட் தொற்று!

யாழ். மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அறிக்கையின் பிரகாரம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில்,மைத்திரி இரு முனைப்போட்டி

wpengine

நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க தீர்மானம்

wpengine

சிங்கள தேசிய நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்த முயற்சி! – சி.வி.கே. சிவஞானம் தெரிவிப்பு .

Maash