பிரதான செய்திகள்

யானைக் குட்டி விவகாரம்! உடுவே தம்மாலோக தேர் கைது

உடுவே தம்மாலோக தேரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
உரிய ஆவணங்கள் இன்றி யானைக் குட்டியை தன்னகத்தே வைத்திருந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேரர் பணிபுரியும் பொல்ஹேன்கொடவிலுள்ள அலன்மெதினியாராமவுக்கு சென்றனர்.

இதனையடுத்து, இவரைக் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

பாலஸ்தீன குழந்தைக்கு பாலூட்டிய யூதப்பெண்

wpengine

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வர காரணம் தாஜூடீன் கொலை பற்றி பேசியதால்

wpengine

NPP வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மிரட்டும் அமைச்சர்கள் – சத்தியலிங்கம்

Maash