பிரதான செய்திகள்

யானைக் குட்டி விவகாரம்! உடுவே தம்மாலோக தேர் கைது

உடுவே தம்மாலோக தேரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
உரிய ஆவணங்கள் இன்றி யானைக் குட்டியை தன்னகத்தே வைத்திருந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேரர் பணிபுரியும் பொல்ஹேன்கொடவிலுள்ள அலன்மெதினியாராமவுக்கு சென்றனர்.

இதனையடுத்து, இவரைக் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

இருப்பவர்கள் இல்லாத மற்றவர்களுக்கு கொடுத்து அவர்களையும் வாழவைக்கவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

மியன்மார் முஸ்லிம்களுக்காக மன்னாரில் போராட்டம் நடாத்திய தமிழ்,முஸ்லிம் இளைளுர்கள்

wpengine

தேசிய உடல் ஆரோக்கிய உடல் விருத்தி விஷேட தினத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டப்போட்டி

wpengine