பிரதான செய்திகள்

மௌலவி புர்ஹானுத்தீன் மறைவுக்கு  றிஷாட் பதியுதீன் அனுதாபம்.

அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபையின் சிரேஸ்ட உறுப்பினரும் மும்மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவருமான மௌலவி பாஸில் எம்.கீயூ புர்ஹானுத்தீன் அஹ்மத் (தேவபந்து)அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கின்றது.

பிரபல பேச்சாளரான இவர் உருது, அறபு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறந்த மார்க்க பிரசங்கியான இவர் நாவலபிட்டி ஜாமியா இஸ்லாமிய்யா அரபுக்கல்லூரியின் ஸ்தாபகராக இருந்து மார்க்கப்பணி புரிந்தவர்.

அன்னாரின் மறைவினால் துயருறும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் ஆறுதல் கிடைக்க வேண்டுமென இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.

றிஷாத் பதியுதீன் (MP),
தலைவர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

 

Related posts

நிச்சயமற்ற உலகின் தன்மையால், வழமைக்கு திரும்பும் இலங்கையின் பொருளாதாரத்தை மதிப்பிட காலம் தேவை .

Maash

மங்களவுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஆப்பு

wpengine

மகிந்த ஆதரவு அணியினரின் முக்கிய சந்திப்பு விரைவில்

wpengine