பிரதான செய்திகள்

மைத்திரி,ரணில் அரசு ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோர உள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

மாநாயக்க தேரர்களின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த கடிதத்தை தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஞானசார தேரரை எப்படியாவது விடுதலை செய்ய தேவையான உச்ச நடவடிக்கைகளை எடுப்பதாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஞானசார தேரருக்கு மாத்திரம் அமைச்சர் றிஷாட் இனவாதி!

wpengine

காலி டைட்டன்ஸ் மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையிலான போட்டியில் காலி டைட்டன்ஸ் அணி வெற்றி!

Editor

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் இன்று : ஆண்டுதோறும் 400,000 குழந்தைகள் பாதிப்பு!

Maash