பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவிடம் விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்திய மோடி

சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மாளிகையில்இராப்போசன விருந்தளித்தார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமரிடம் வடமாகாணமுதலமைச்சரும் வந்திருக்கிறார். என அவரை அறிமுகப்படுத்திய போது, இந்திய பிரதமர், நான் ஏற்கனவே அவரை சந்தித்துள்ளேன். அவருடன் பல விடயங்கள் பேசினேன். அவை ஞாபகம்இருக்கிறது என மைத்திரியிடம் பதிலளித்துள்ளார்.

Related posts

அமெரிக்க தூதுவராலயத்தை ஜெரூஸலத்துக்கு மாற்றும் டிரம்பின் தீர்மானத்தை முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியில் எதிர்க்க வேண்டும்!

wpengine

வவுனியா பொலிஸ் வளாகத்தில் 16பேருக்கு கொரோனா

wpengine

இலவு காத்த கிளியின் கதை போல் முடிந்த அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல்

wpengine