பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் சாப்பாட்டு கடை மீது தழிழ் இளைஞர்கள் தாக்குதல்! பல சேதம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கன் பிரதான சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் சாப்பாட்டு கடை மீது தழிழ் இளைஞகள் நேற்று(21) மாலை தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் அறியமுடிகின்றன.

ஒரு கடையில் பொறுத்தப்பட்ட CCT பதிவின் மூலம் குற்றவாழிகளை இனம் கண்டு பொலிஸார் கைது செய்துள்ளார்கள் எனவும் பிரதேச கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த இனவாத தாக்குதலை மேற்கொண்ட தழிழ் இளைஞர்கள் முஸ்லிம் உரிமையாளர்களை மிகவும் கேவலமான முறையிலும் பேசியுள்ளார்கள்.

Related posts

தந்தையினை காணவில்லை மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

wpengine

ராஜபஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! 17 பேர் கையொப்பம்

wpengine

பயங்கரவாத கால அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட, கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தல்.

wpengine