பிரதான செய்திகள்

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த வட்டரக்க தேரர் கைது

ஜனாதிபதி செயலகத்தின் முன் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக கூறி, வட்டரக்க விஜித்த தேரர் கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

ஜாதிக்க பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான இவர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு பொதுபல சேனா போன்ற அமைப்புகளினால் பிரச்சினை ஏற்பட்ட போது முன்னின்று குரல் கொடுத்தார்.என்பது குறிப்பிடதக்கது.

 

Related posts

பேஸ்புக்கில் ஆள் பிடித்த புர்கான்! ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட

wpengine

வவுனியாவில் பரீட்டை எழுதும் மாணவிக்கு இலக்கம் கொடுத்த ஆசிரியர்

wpengine

தலைமன்னாரில் பாரியளவு கேரளாக் கஞ்சாப் மீட்பு! சந்தேக நபர் ஒருவர் கைது

wpengine