பிரதான செய்திகள்

முஸ்லிம் பெண்கள் முகத்தை நிஹாப் ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும்

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின்போது தேர்தல் அதிகாரிகளுக்கு அடையாளம் கண்டு கொள்வதற்காக முஸ்லிம் பெண்கள் முகத்தை நிஹாப் ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும் என்று அகில இலங்கை ஜம்மயத்துல் உலமா கோரியுள்ளது.


உலமாவின் உதவி தலைவர் ஆகர் மொஹமட் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த விடயத்தில் முஸ்லிம் பெண்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதேவேளை மகிழ்ச்சியை ஏற்படுத்தாக சம்பவங்களை தவிர்த்துக்கொள்வதற்காக பெண்கள் வேளைக்கே சென்று வாக்களிக்குமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கேட்டுள்ளது.

Related posts

ஆரம்ப சுகாதார சேவையை சீரமைக்க உலக வங்கியிடமிருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்!

Editor

களனிதிஸ்ஸ மின் நிலையம் இலங்கை மின்சார சபை வசமானது!

Editor

“மக்களின் எதிர்பார்ப்புகளை அரச தொழிற்பாட்டின் மூலம் நிறைவேற்ற வேண்டும்.

wpengine