பிரதான செய்திகள்

முஸ்லிம் பெண்களின் புர்காவுக்கு தடை விரைவில்

இலங்கையில் இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்ஹா போன்ற ஆடைகளை தடைசெய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


தேசிய பாதுகாப்புக்கான நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்குழு இந்த யோசனையை இன்று முன்வைத்துள்ளது.


ஏற்கனவே இது தொடர்பில் பௌத்த அமைப்புக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.


தேசிய பாதுகாப்புக்கு இது அவசியமானது என்பதை அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.


இதேவேளை அரசியல் கட்சிகள் இனத்தின் அல்லது மதத்தின் அடிப்படையில் பதிவுசெய்யப்படுவதை நிறுத்தும் யோசனையும் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த இரண்டு யோசனைகளும் விரைவில் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சம்மாந்துறை வைத்தியசாலையில் அன்வர் இஸ்மாயில் படுகொலை

wpengine

கிராம உத்தியோகத்தரை மிரட்டி 9மாதம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் வவுனியா குப்பைகளை மீள் சூழற்சிப்படுத்தும் திட்டத்திற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு! களத்தில் ஆராய்வு

wpengine