பிரதான செய்திகள்

முஸ்லிம் பாடசாலையில் தமிழ் ஆசிரியர்கள் கௌரவிப்பு

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.எஸ். மொஹமட் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரியின் நிர்வாக கட்டட கேட்போர் கூடத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை சாஹிரா தேசியக் கல்லூரியில் கற்பிற்கும் தமிழ் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இது சமூகத்திற்கு இடையேயான ஒரு சிறந்த இனநல்லுறவு முயற்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

Related posts

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது அமைச்சர் றிஷாட்

wpengine

தரச் சான்றிதழ் வழங்காமையால் துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 20 இலட்சம் இந்திய முட்டைகள்!

Editor

சீனர்கள் நாளை மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்! எச்சரிக்கை

wpengine