பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அமைச்சர் றிஷாட்டின் அணியுடன் இணைவு

(ஏ.எம் .றிசாத்) 
கல்பிட்டி பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதான வேற்பாளராக களம் இறங்க இருந்த கடையாமோட்டை வட்டாரத்தை சேர்ந்த மொஹமட் பைசல் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டார்.

இவர் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக கல்பிட்டி பிரதேச சபை தேர்தலில் போட்டியிட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்பிட்டி அமைப்பாளர் எகியா ஆப்தீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 உறுப்பினர்களின் ஆதரவு

wpengine

மனித சுதந்திரத்தையும், நாட்டின் அபிவிருத்தியையும் நிலைநிறுத்த ஒன்றினைவோம்!-எதிர்க்கட்சித் தலைவர்-

Editor

இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடக்கு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் பள்ளிமுனையில் அமைச்சர் றிசாத்

wpengine