பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆசிரியைககள் ஹபாயா அணிந்து வருவதெற்கெதிரான இந்துக்கள் ஆர்ப்பாட்டம்.

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைககள் ஹபாயா அணிந்து வருவதெற்கெதிரான ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

ஒரு முஸ்லிம் கல்லூரியில் கற்பிக்கும் இந்து ஆசிரியையை “இது முஸ்லிம் பாடசாலை.ஆகவே முஸ்லிம்களின் கலாச்சாரத்திற்கேற்ப ஹபாயா அணிந்து கொண்டு வரவேண்டும்” என்று சொல்லும் உரிமை எந்த முஸ்லிம் பாடசாலை நிர்வாகத்திற்கு இல்லையோ அதே போல் ஒரு இந்துப் பாடசாலையில் கற்பிக்கும் ஒரு முஸ்லிம் ஆசிரிரியையை ஹபாயா அணிந்து கொண்டு வரக்கூடாது என்று சொல்லும் உரிமையும் இந்துப் பாடசாலை நிர்வாகத்திற்கு இல்லை.

இது வைரலாக்கப்பட வேண்டிய விடயம்.பரவலாகப் பேசப்படவேண்டிய விடயம்.எதிர்ப்புத் தெரிவிக்கப்படவேண்டிய விடயம்.ஒன்றாகச் சேர்ந்து ஜனனாயக ரீதியாக போராட வேண்டிய விடயம்.

Related posts

போதைப்பொருள் விற்பனை செய்த அமெரிக்க வைத்தியர் ரஷ்யாவில் கைது!

Editor

உயர்பீட உறுப்பினர்களின் இடைநிறுத்தம் மீள்பரிசீலனை வேண்டும் – கபூர்

wpengine

புதுவெளிச் சந்தியில் பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட வேண்டும்! வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு

wpengine