பிரதான செய்திகள்

முஸம்மிலின் பிணை மறுப்பு! மீண்டும் விளக்கமறியல்

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மிலினது பிணை மறுக்கப்பட்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஊடகப்பேச்சாளருமான முஹமட் முஸம்மில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த மாதம் ஆஜராகியிருந்தவேளை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மதம் மாறிய சினிமாவின் முக்கிய பிரபலங்கள்

wpengine

பட்டதாரிகளுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு பின்னடைவு

wpengine