பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் கோழி இறைச்சி அதிக விலையில் விற்பனை; பொதுமக்கள் விசனம்!

முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு பொது சந்தையில், கோழி இறைச்சியின் விலை 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர்.

வெளியிடங்களில் அறுநூறு தொடக்கம் எழுநூறு ரூபாய் வரை கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் நிலையில்,  புதுக்குடியிருப்பு பொது சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் சந்தையில் கோழி இறைச்சி வாங்குவதை  மக்கள் தவிர்த்து வருவதாகவும்,  குறித்த சந்தையில் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விலைகளை கண்காணிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பிரதமர் ரணிலை வைத்து சதொச நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்

wpengine

ஹாபீஸ் நஸீர் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சந்தேகநபர்கள் விளக்கமறியல்

wpengine

மாவட்ட முச்சக்கரவண்டி சங்கங்களை புனரமைக்கும் நடவடிக்கை விரைவில் – போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine