பிரதான செய்திகள்

முறிந்த நிலையில் மின் கம்பம்! பிரதேச மக்கள் விசனம்

வவுனியா ஒலுமடு கிராமத்தின் பிரதான வீதியின் அருகே மின்கம்பம் ஒன்று முறிந்த நிலையில் காணப்படுவதால் அவ் வீதியால் பயணம் செய்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மின் இணைப்புக்கம்பிகள் சேதமடைந்து ஒன்றுடன் ஒன்று முட்டும் நிலையில், பச்சைமரங்களோடு உரசிய வண்ணம் காணப்படுகின்றது.current_post

குறித்த வீதி வழியே சிறுவர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதோடு, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பிரதேச வாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related posts

மன்னாரில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்!

Editor

முல்லைத்தீவில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை!

Editor

ஜனாதிபதி அலுவலக உத்தியோகத்தர்கள் சம்பளத்தை நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை

wpengine