பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிக்கு அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொடுத்த ஒரே தலைவன் (விடியோ)

தோல்வியடைந்த தலைவருக்கு நாட்டின் இராணுவத்தை அனுப்பி பாதுகாப்பு அளிக்க உலகின் எந்தவொரு நாட்டிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் முன்னாள் ஜனாதிபதிக்கு அனைத்து சிறப்புக்களையும் பெற்றுக் கொடுத்துள்ள ஒரே அரச தலைவர் தான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

கல்குடாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் கவனத்திற்கு

wpengine

இளம் தமிழ் பெண் நண்பர்களின் சோக கதை

wpengine

இன,மத பேதமின்றிப் பணியாற்றுகின்றேன்! சிலர் என்னை ஊடகத்தில் போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள் அமைச்சர் றிஷாட்

wpengine